மாதவ பெருமாள் கோயில்
சென்னையில் உள்ள விஷ்ணு கோயில்தமிழ்நாட்டில் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள மாதவ பெருமாள் கோயில்(Madhava Perumal temple) இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திராவிட பாணியிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.இறைவன் மாதவ பெருமாள் மற்றும் அவரது துணைவியார் லட்சுமி அமிர்தவள்ளியாக காட்சியளிக்கிறார்.கி.பி ஆறிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்களுள் முதலாழ்வார் என அழைக்கப்படுபவர் பேயாழ்வார்.பேயாழ்வாரின் பிறப்பிடமாக இக்கோவில் கருதப்படுகிறது. இந்த கோயில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.இந்த கோயில் தமிழக அரசின் இந்து மத மற்றும் இந்துசமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
Read article
Nearby Places

சென்னை சாந்தோம் பேராலயம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயம்

மயிலாப்பூர்
சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதி
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
மதராசு சமசுகிருதக் கல்லூரி

மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
நாகேஸ்வர ராவ் பூங்கா
முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம்